புதன், 13 ஜனவரி, 2016

தமிழர்களின் வீர விளையாட்டு தடை செய்யப்பட்டதற்கு உண்மையான காரணம் இதுதான் !!







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கு உண்மையான காரணம் மேல்நாட்டு கார்ப்பரேட் நிறுவங்களின் கூட்டு சதிதான். 

இதில் திரு நரேந்திரமோடிக்கும் முதல்வர் 
ஜெயலலிதாவுக்கும் கணிசமான  "பங்கு" இருக்கிறது.

அதனால்தான் இங்கே தமிழ்நாடு அரசும் கடந்த ஒண்ணரைஆண்டுகளாக பாராளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவே 
இல்லை. 

நரேந்திரமோடியைப் பற்றி நாம் சொல்லவே வேண்டாம்.அவர் வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இந்தியர் ஆவார்.

ஆக, இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து செய்த கூட்டு சதியின் வெளிப்பாடுதான் மத்திய அரசிதழில் வெளிவந்த குறிப்பு ஆணை.

தமிழர்கள் என்றால் கூமுட்டைகள், இளிச்சவாயன்கள்,மண்டையிலே சுத்தமா மூளை என்ற ஒன்று இல்லாதவங்க என்பதுதான் மோடி & லேடியின் கணிப்பு. 

ஆனால் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் இவங்க ரெண்டு பேருக்கும் நல்ல ஒரு சாட்டையடி கொடுக்க தமிழர்கள் மனதில் முடிவெடுத்து விட்டார்கள்.

காலம் நல்லதோர் பதிலைத் தரும்.
அதுவரை நடப்பதை பொறுமையுடன் பார்த்து வருவோம்.

நன்றி !!  வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக