புதன், 13 ஜனவரி, 2016
தமிழர்களின் வீர விளையாட்டு தடை செய்யப்பட்டதற்கு உண்மையான காரணம் இதுதான் !!
இதில் திரு நரேந்திரமோடிக்கும் முதல்வர்
அதனால்தான் இங்கே தமிழ்நாடு அரசும் கடந்த ஒண்ணரைஆண்டுகளாக பாராளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவே
நரேந்திரமோடியைப் பற்றி நாம் சொல்லவே வேண்டாம்.அவர் வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இந்தியர் ஆவார்.
ஆக, இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து செய்த கூட்டு சதியின் வெளிப்பாடுதான் மத்திய அரசிதழில் வெளிவந்த குறிப்பு ஆணை.
ஆனால் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் இவங்க ரெண்டு பேருக்கும் நல்ல ஒரு சாட்டையடி கொடுக்க தமிழர்கள் மனதில் முடிவெடுத்து விட்டார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக